و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ زَائِدَةَ عَنْ الْمُخْتَارِ بْنِ فُلْفُلٍ قَالَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ :
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا أَوَّلُ شَفِيعٍ فِي الْجَنَّةِ لَمْ يُصَدَّقْ نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ مَا صُدِّقْتُ وَإِنَّ مِنْ الْأَنْبِيَاءِ نَبِيًّا مَا يُصَدِّقُهُ مِنْ أُمَّتِهِ إِلَّا رَجُلٌ وَاحِدٌ
“சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதலாமவன் நானாவேன். (தூதுத்துவம் உண்மைப்படுத்தப்பட்டு) ஏற்றுக்கொள்ளப்பட்ட இறைத்தூதர்களுள் என்னைப்போல் வேறெவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. இறைத்தூதர்களுள், ஒரேயொருவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் இறைத்தூதரும் இருந்தார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)