அத்தியாயம்: 12, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1682

و حَدَّثَنَا ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمْ الْمَالُ فَيَفِيضَ حَتَّى يُهِمَّ ‏ ‏رَبَّ ‏ ‏الْمَالِ مَنْ يَقْبَلُهُ مِنْهُ صَدَقَةً ‏ ‏وَيُدْعَى إِلَيْهِ الرَّجُلُ فَيَقُولُ لَا ‏ ‏أَرَبَ ‏ ‏لِي فِيهِ

“உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை யுகமுடிவு நாள் ஏற்படாது. பொருளின் உரிமையாளருக்கு, அவரிடமிருந்து தர்மத்தைப் பெற்றுக்கொள்பவர் யாருமில்லையே எனும் கவலை ஏற்படும் அளவிற்கு செல்வம் பெருகிக் கிடக்கும். தர்மத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அழைக்கப்படும் ஒருவர், ‘இது எனக்குத் தேவையில்லை’ என்று கூறி மறுதலித்துவிடுவார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment