அத்தியாயம்: 12, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1693

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏

‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏يَبْلُغُ بِهِ ‏ ‏أَلَا رَجُلٌ يَمْنَحُ أَهْلَ بَيْتٍ نَاقَةً ‏ ‏تَغْدُو ‏ ‏بِعُسٍّ ‏ ‏وَتَرُوحُ ‏ ‏بِعُسٍّ ‏ ‏إِنَّ أَجْرَهَا لَعَظِيمٌ

“காலையில் ஒரு பெரிய பாத்திரப் பாலும் மாலையில் ஒரு பெரிய பாத்திரப் பாலும் தருகின்ற ஓர் ஒட்டகத்தை ஒரு வீட்டாருக்கு இரவலாகத் தரக்கூடியவர் எவரேனும் (உங்களில்) உண்டா? இதற்குரிய நற்பலன் நிச்சயமாக மிகப் பெரியதாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment