அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1988

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ لِلَيْلَةِ الْقَدْرِ ‏ ‏إِنَّ نَاسًا مِنْكُمْ قَدْ أُرُوا أَنَّهَا فِي السَّبْعِ الْأُوَلِ وَأُرِيَ نَاسٌ مِنْكُمْ أَنَّهَا فِي السَّبْعِ ‏ ‏الْغَوَابِرِ ‏ ‏فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ ‏ ‏الْغَوَابِرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லைலத்துல் கத்ரு இரவு தொடர்பாகக் கூறுகையில், “உங்களில் சிலர், ரமளானின் முந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) லைலத்துல் கத்ரு இரவு இருப்பதாகக் (கனவில்) காட்டப் பெற்றனர்; உங்களில் வேறுசிலர் ரமளானின் பிந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) லைலத்துல் கத்ரு இரவு இருப்பதாகக் (கனவில்) காட்டப்பெற்றனர். நீங்கள் ரமளானின் பிந்தைய பத்தில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment