حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي بِذِي الْحُلَيْفَةِ فَصَلَّى بِهَا
وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்காவிலிருந்து திரும்பும்போது) துல்ஹுலைஃபாவிலுள்ள அல்பத்ஹா எனும் விசாலமான பள்ளத்தாக்கில் தமது ஒட்டகத்தை மண்டியிடவைத்து, அங்குத் தொழுதார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
குறிப்பு ;
“இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள்” என அறிவிப்பாளர்களுள் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) கூறுகின்றார்.