அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2828

‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى ‏ ‏يَزْهُوَ ‏ ‏وَعَنْ السُّنْبُلِ حَتَّى يَبْيَضَّ وَيَأْمَنَ الْعَاهَةَ نَهَى الْبَائِعَ وَالْمُشْتَرِيَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் சிவக்காத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; (தானியக்) கதிர்கள் (முற்றி) வெண்ணிறமாகி, அவை கருகல் நோயிலிருந்து பாதுகாப்புப் பெறும் வரை அவற்றை விற்பதற்கும் தடை விதித்தார்கள். விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவருக்கும் (இவ்வாறு) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி).

Share this Hadith: