அத்தியாயம்: 22, பாடம்: 28, ஹதீஸ் எண்: 3018

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَنَّ أَبَا الزُّبَيْرِ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ الشُّفْعَةُ فِي كُلِّ شِرْكٍ فِي أَرْضٍ أَوْ رَبْعٍ أَوْ حَائِطٍ لاَ يَصْلُحُ أَنْ يَبِيعَ حَتَّى يَعْرِضَ عَلَى شَرِيكِهِ فَيَأْخُذَ أَوْ يَدَعَ فَإِنْ أَبَى فَشَرِيكُهُ أَحَقُّ بِهِ حَتَّى يُؤْذِنَهُ ‏”‏ ‏

“நிலம், வீடு, தோட்டம் ஆகிய (பிரிக்கப் படாத) கூட்டுச் சொத்துகள் ஒவ்வொன்றிலும் பங்காளியின் இசைவுக்கான உரிமை உள்ளது. எனவே, பங்காளிக்கு அறிவிப்பதற்கு முன் (பகுதிச் சொத்தை) விற்பது தகாது. (இரண்டாவது) பங்காளிக்கு அறிவிக்க மறுத்தாலும் வாங்கிக் கொள்வதற்கோ விட்டுவிடுவதற்கோ (தம் முதல் பங்காளிக்கு) அனுமதி அளிக்கும் வரை இ(ரண்டாம)வரே உரிமையுடையவர் ஆவார்“ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith: