அத்தியாயம்: 22, பாடம்: 9, ஹதீஸ் எண்: 2933

‏حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏قَالَ: ‏
سَأَلْتُ ‏ ‏جَابِرًا ‏ ‏عَنْ ثَمَنِ الْكَلْبِ ‏ ‏وَالسِّنَّوْرِ ‏ ‏قَالَ ‏ ‏زَجَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், நாய் மற்றும் பூனை விற்ற காசைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவற்றைக் கண்டித்தார்கள்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் முஹம்மது பின் முஸ்லிம் (ரஹ்)

Share this Hadith: