حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ :
أُقِيمَتْ الصَّلَاةُ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَاجِي رَجُلًا فَلَمْ يَزَلْ يُنَاجِيهِ حَتَّى نَامَ أَصْحَابُهُ ثُمَّ جَاءَ فَصَلَّى بِهِمْ
(ஒருநாள் இஷாத் தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டது. ஆனால், நபி(ஸல்) அவர்களோ ஒருவரிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (நீண்ட நேரம்) பேசிக் கொண்டிருந்ததில் நபித்தோழர்கள் (உட்கார்ந்து கொண்டே) தூங்கி விட்டார்கள். பிறகு நபி (ஸல்) வந்து தோழர்களுக்குத் தொழுவித்தார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)