அத்தியாயம்: 3, பாடம்: 33, ஹதீஸ் எண்: 565

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏ ‏سَمِعَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏قَالَ ‏
‏أُقِيمَتْ الصَّلَاةُ وَالنَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُنَاجِي رَجُلًا فَلَمْ يَزَلْ ‏ ‏يُنَاجِيهِ ‏ ‏حَتَّى نَامَ أَصْحَابُهُ ثُمَّ جَاءَ فَصَلَّى بِهِمْ ‏

(ஒருநாள் இஷாத் தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டது. ஆனால், நபி(ஸல்) அவர்களோ ஒரு மனிதரிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (நீண்ட நேரம்) பேசிக் கொண்டிருந்ததில் நபித்தோழர்கள் (உட்கார்ந்து கொண்டே) தூங்கி விட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்து தோழர்களுக்குத் தொழுவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

Share this Hadith:

Leave a Comment