அத்தியாயம்: 3, பாடம்: 05, ஹதீஸ் எண்: 459

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ :‏ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ مِنْ اللَّيْلِ فَقَضَى حَاجَتَهُ ثُمَّ غَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ نَامَ ‏

நபி (ஸல்) இரவில் விழித்தெழுந்து இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். பிறகு முகத்தையும் கைகளையும் கழுவி விட்டு வந்து பின்னர் (மீண்டும்) உறங்கினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சிறிய தாயாரும் நபியவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் அறிவிப்பாளர் ஓரிரவு தங்கியிருந்தபோது கண்டதை மேற்கண்டவாறு அறிவிக்கின்றார்.

Share this Hadith:

Leave a Comment