وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ يَوْمَ أُحُدٍ “ اللَّهُمَّ إِنَّكَ إِنْ تَشَأْ لاَ تُعْبَدْ فِي الأَرْضِ ”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உஹுதுப் போர் நாளில், “இறைவா! நீ (இந்த முஸ்லிம் படையை அழிக்க) நாடினால் உலகில் நீ மட்டுமே வழிபாட்டுக்கு உரியவனாகத் திகழ மாட்டாய்” என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)