அத்தியாயம்: 32, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3281

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ :‏

عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُصِيبُ فِي الْبَيَاتِ مِنْ ذَرَارِيِّ الْمُشْرِكِينَ قَالَ ‏ “‏ هُمْ مِنْهُمْ ‏”‏

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேரத்தில் தாக்க வேண்டிய நிலை (சிலபோது) ஏற்பட்டுவிடுகிறதே?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர்களும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள்தாம்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி)

Share this Hadith: