அத்தியாயம்: 34, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3584

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، – وَهُوَ ابْنُ ثَابِتٍ  – قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى يَقُولاَنِ :‏

‏أَصَبْنَا حُمُرًا فَطَبَخْنَاهَا فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم اكْفَئُوا الْقُدُورَ‏

நாங்கள் (கைபர் போரின்போது நாட்டுக்) கழுதைகளை(போர்ச் செல்வமாக)க் கைப்பற்றி அவற்றைச் சமைத்துக்கொண்டு இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர் ஒருவர், “பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்!” என்று அறிவிப்புச் செய்தார்.

அறிவிப்பாளர்கள் : பராஉ பின் ஆஸிப் (ரலி) & அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)

Share this Hadith:

Leave a Comment