அத்தியாயம்: 35, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3641

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ أَكْلِ لُحُومِ الضَّحَايَا بَعْدَ ثَلاَثٍ ثُمَّ قَالَ بَعْدُ ‏ “‏ كُلُوا وَتَزَوَّدُوا وَادَّخِرُوا ‏”‏

நபி (ஸல்) பலி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் என (முதலில்) தடை விதித்திருந்தார்கள். பின்னர் (அந்தத் தடையை நீக்கி) “நீங்கள் (மூன்று நாட்களுக்குப் பிறகும்) உண்ணுங்கள், பயணத்திலும் கொண்டு செல்லுங்கள், சேமித்தும் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment