وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ :
قَدْ نُهِيَ أَنْ يُنْبَذَ الْبُسْرُ وَالرُّطَبُ جَمِيعًا وَالتَّمْرُ وَالزَّبِيبُ جَمِيعًا
நன்கு கனியாத, நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சை செங்காய்களும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்கப்படுவதும் பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதும் தடுக்கப்பட்டுவிட்டது.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)