அத்தியாயம்: 13, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1906

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَيَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏زُبَيْدٌ الْيَامِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ سَكَنٍ ‏

‏أَنَّ ‏ ‏الْأَشْعَثَ بْنَ قَيْسٍ ‏ ‏دَخَلَ عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏يَوْمَ عَاشُورَاءَ وَهُوَ يَأْكُلُ فَقَالَ يَا ‏ ‏أَبَا مُحَمَّدٍ ‏ ‏ادْنُ فَكُلْ قَالَ إِنِّي صَائِمٌ قَالَ ‏ ‏كُنَّا نَصُومُهُ ثُمَّ تُرِكَ

ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். (என்னைக் கண்டதும்) அவர்கள், “அபூமுஹம்மதே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்” என்றார்கள். “நான் நோன்பு நோற்றிருக்கிறேன்” என்று சொன்னேன். அவர்கள், “நாங்கள் (ஆரம்பக் காலத்தில்) அந்நாளில் நோன்பு நோற்றோம். பின்னர் அந்த நோன்பு கைவிடப்பட்டது” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment