அத்தியாயம்: 4, பாடம்: 28, ஹதீஸ் எண்: 663

حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَرْبٍ الْوَاسِطِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ الْهَيْثَمِ أَبُو قَطَنٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏خِلَاسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ

النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَوْ تَعْلَمُونَ ‏ ‏أَوْ يَعْلَمُونَ ‏ ‏مَا فِي الصَّفِّ الْمُقَدَّمِ لَكَانَتْ قُرْعَةً

و قَالَ ‏ ‏ابْنُ حَرْبٍ ‏ ‏الصَّفِّ الْأَوَّلِ مَا كَانَتْ إِلَّا قُرْعَةً

“முன்வரிசையில் இருக்கும் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின்/மக்கள் அறிவார்களாயின் (கூட்டுத் தொழுகையில் அதை அடைந்து கொள்ளப் போட்டி ஏற்பட்டு,) சீட்டுக் குலுக்கிப் போடும் நிலையேற்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

இபுனு ஹர்ப் (ரஹ்) வழி அறிவிப்பில், “சீட்டுக் குலுக்கிப் போடும் நிலை, முதல் வரிசைப் போட்டிக்கு ஏற்படும்” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment