அத்தியாயம்: 4, பாடம்: 09, ஹதீஸ் எண்: 588

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏أَنَّهُ رَأَى ‏ ‏مَالِكَ بْنَ الْحُوَيْرِثِ ‏:‏

‏إِذَا صَلَّى كَبَّرَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ رَفَعَ يَدَيْهِ وَحَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَفْعَلُ هَكَذَا

மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) தொழுதால் தக்பீர் கூறி, தம்மிரு கைகளை உயர்த்தித் தொடங்குவதையும் ருகூச் செய்யவேண்டும்போது தம்மிரு கைகளை உயர்த்துவதையும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போது தம்மிரு கைகளை உயர்த்துவதையும் நான் கண்டிருக்கின்றேன். அத்தோடு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வாறுதான் செய்பவர்களாக இருந்தார்கள்” என்று கூறியதையும் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஸைத் (அபூகிலாபா – ரஹ்)

Share this Hadith:

Leave a Comment