حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ قَالَ :
كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ضَلِيعَ الْفَمِ أَشْكَلَ الْعَيْنِ مَنْهُوسَ الْعَقِبَيْنِ .
قَالَ قُلْتُ لِسِمَاكٍ مَا ضَلِيعُ الْفَمِ قَالَ عَظِيمُ الْفَمِ . قَالَ قُلْتُ مَا أَشْكَلُ الْعَيْنِ قَالَ طَوِيلُ شَقِّ الْعَيْنِ . قَالَ قُلْتُ مَا مَنْهُوسُ الْعَقِبِ قَالَ قَلِيلُ لَحْمِ الْعَقِبِ
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அகன்ற வாயும் விரிந்த கண்ணும் மெலிந்த குதிகால்களும் உடையவர்களாக இருந்தார்கள்” என்று ஜாபிர் பின் ஸமுரா (ரலி) கூறியதைத் தாம் கேட்டதாக ஸிமாக் பின் ஹர்பு (ரஹ்) தெரிவித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக ஷுஅபா (ரஹ்)
குறிப்பு :
நான் ஸிமாக் (ரஹ்) அவர்களிடம், “அகன்ற வாய் என்றால் என்ன?” என்று கேட்டேன். அவர்கள் “பெரிதான வாய்” என்றார்கள். “விரிந்த கண் என்றால் என்ன?” என்று கேட்டதற்கு “நீண்ட புருவமுடைய கண்” என்றார்கள். “மெலிந்த குதிகால்கள் என்றால் என்ன?” என்று கேட்டதற்கு, “குதிகாலில் காணப்படும் குறைவான சதைப்பற்று” என்று பதிலளித்தார்கள் என்பதாக ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்.