وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ :
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَرَأَ { لَتَخِذْتَ عَلَيْهِ أَجْرًا}
நபி (ஸல்) 18:77ஆவது வசனத்தின் மூலத்தில் (‘லத்தகத்த அலைஹி அஜ்ரா’ என்பதற்குப் பகரமாக) ‘லதகித்த அலைஹி அஜ்ரா’ என்று ஓதினார்கள். (ஓதல் மாறுபடும்; “இதற்குக் கூலியைப் பெற்றிருக்கலாமே!” எனும் பொருள் மாறாது)
அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி)