حَدَّثَنَا  زُهَيْرُ بْنُ حَرْبٍ  حَدَّثَنَا  يَحْيَى بْنُ سَعِيدٍ  عَنْ  شُعْبَةَ  عَنْ  الْحَكَمِ  وَمَنْصُورٍ  عَنْ  مُجَاهِدٍ  عَنْ  أَبِي مَعْمَرٍ :
أَنَّ أَمِيرًا كَانَ  بِمَكَّةَ  يُسَلِّمُ تَسْلِيمَتَيْنِ فَقَالَ  عَبْدُ اللَّهِ  أَنَّى  عَلِقَهَا  
قَالَ  الْحَكَمُ  فِي حَدِيثِهِ إِنَّ رَسُولَ اللَّهِ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  كَانَ يَفْعَلُهُ
மக்காவின் ஆட்சியாளராக இருந்த ஒருவர் (தொழுகையை முடிக்கும்போது) இருமுறை ஸலாம் கூறுபவராயிருந்தார். (இதைக் கண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இந்த(ப் புதுவழி)முறையை இவர் அறிந்ததெப்படி?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அபூமஅமர் (ரஹ்)
குறிப்பு :
ஹகம் (ரஹ்) வழி அறிவிப்பில் கூடுதலாக, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வாறுதான் செய்வார்கள்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறியதாக இடம் பெற்றுள்ளது.
