அத்தியாயம்: 5, பாடம்: 24, ஹதீஸ் எண்: 917

‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏بِذَا ‏ ‏أَبُو مَعْبَدٍ ‏ ‏ثُمَّ أَنْكَرَهُ بَعْدُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

كُنَّا نَعْرِفُ ‏ ‏انْقِضَاءَ ‏ ‏صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالتَّكْبِيرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை, “அல்லாஹு அக்பர்” என்று (தொழுதவர்கள்) கூறுவதன் மூலம் நாங்கள் அறிந்து கொள்வோம்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

“இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அபூமஅபத் (ரஹ்) அறிவித்துவிட்டு, பின்னர் மறுத்துவிட்டார்” என அம்ரு (ரஹ்) கூறுகிறார்.

Share this Hadith:

Leave a Comment