و حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ الْأَسْوَدِ وَمَسْرُوقٍ قَالَا نَشْهَدُ عَلَى عَائِشَةَ أَنَّهَا قَالَتْ
مَا كَانَ يَوْمُهُ الَّذِي كَانَ يَكُونُ عِنْدِي إِلَّا صَلَّاهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِي تَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் தங்கியிருக்கும் நாளில் என் வீட்டில் இரு ரக்அத்கள் -அஸ்ருக்குப் பின் தொழாமல் இருந்ததில்லை
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்புகள்:
இந்த ஹதீஸை அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாக அல்-அஸ்வத் (ரஹ்), மஸ்ரூக் (ரஹ்) ஆகிய இருவரும் சாட்சியளிக்கின்றனர்.
அஸ்ருக்குப் பிறகு இரண்டு ரக் அத்கள் தொழுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமக்கு வழக்கப்படுத்திக்கொண்டது பிற்காலத்திலாகும் (இமாம் நவவீ – ஷரஹ் முஸ்லிம் ‘அல்‘-மின்ஹாஜ்‘).