حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حَفْصٌ عَنْ عَبْدِ الْمَلِكِ عَنْ عَطَاءٍ عَنْ ابْنِ عَبَّاسٍ
قَالَ رَآهُ بِقَلْبِهِ
“(53:13 ஆவது வசனத்திற்கு, நபி (ஸல்) தம் இறைவனை) தமது மனக்கண்களால் கண்டார்கள் என்று பொருளாகும்”.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்).