அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 743

و حَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ عَلِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّهُ قَالَ :‏‏

نُهِيتُ أَنْ أَقْرَأَ وَأَنَا رَاكِعٌ ‏


لَا يَذْكُرُ فِي الْإِسْنَادِ ‏ ‏عَلِيًّا ‏

ருகூஉச் செய்து கொண்டிருக்கும்போது குர்ஆன் (வசனங்களை) ஓதக்கூடாது என நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அலீ (ரலி) பெயர் இடம்பெறாமல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் நேரடியான அறிவிப்பாக உள்ளது.

Share this Hadith:

Leave a Comment