حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لِصَاحِبِ الْعَرِيَّةِ أَنْ يَبِيعَهَا بِخَرْصِهَا مِنْ التَّمْرِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளைத் தோராயமாகக் கணக்கிட்டு, உலர்ந்த பேரீச்சங்கனிகளுக்கு மாற்றிக்கொள்வதற்கு ‘அராயா’க்காரர்களுக்கு மட்டும் அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)