அத்தியாயம்: 22, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2944

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ: ‏
عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبَ ضَارٍ أَوْ مَاشِيَةٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ ‏ ‏قِيرَاطَانِ ‏


قَالَ ‏ ‏سَالِمٌ ‏ ‏وَكَانَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏ ‏أَوْ كَلْبَ حَرْثٍ وَكَانَ صَاحِبَ حَرْثٍ

“வேட்டை நாயையும் கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர பிற நாயை வளர்ப்பவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

விளைநிலங்கள் வைத்திருந்த அபூஹுரைரா (ரலி), “விளைநிலங்களைக் காவல் காக்கும் நாயையும் தவிர” என்று (சேர்த்துக்) கூறுபவர்களாக இருந்தார்கள். என்று இந்த ஹதீஸை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவர்தம் மகன் ஸாலிம் (ரஹ்) கூறினார்.

Share this Hadith: