அத்தியாயம்: 1, பாடம்: 1.17, ஹதீஸ் எண்: 64

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ ‏ ‏أَوْ قَالَ لِجَارِهِ ‏ ‏مَا يُحِبُّ لِنَفْسِهِ

“உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் அல்லது தம் அண்டை வீட்டாருக்கும் விரும்பாதவரைக்கும் அவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

Share this Hadith:

Leave a Comment