அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 280

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏قَالَ :‏

قُلْتُ ‏ ‏لِعَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏أَسَمِعْتَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يُحَدِّثُ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ يُخْرِجُ قَوْمًا مِنْ النَّارِ بِالشَّفَاعَةِ؟ قَالَ نَعَمْ ‏

நான் அம்ரு பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், “மக்களில் சிலரைப் பரிந்துரையின் பேரில் அல்லாஹ் நரகத்திலிருந்து வெளியேற்றுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிப்பதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment