அத்தியாயம்: 11, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1555

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ سِيرِينَ ‏ ‏قَالَ قَالَتْ ‏ ‏أُمُّ عَطِيَّةَ ‏

‏كُنَّا ‏ ‏نُنْهَى عَنْ اتِّبَاعِ الْجَنَائِزِ وَلَمْ ‏ ‏يُعْزَمْ ‏ ‏عَلَيْنَا

நாங்கள் (பெண்கள்) ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தோம். ஆனால், அது தீவிரமான தடையன்று.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி) வழியாக முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்)..

Share this Hadith:

Leave a Comment