حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أَسْمَاءَ قَالَتْ :
قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي قَدِمَتْ عَلَيَّ وَهِيَ رَاغِبَةٌ أَوْ رَاهِبَةٌ أَفَأَصِلُهَا قَالَ نَعَمْ
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இணைவைப்பவரான) என் தாயார் என்னிடம் ஆசையுடனோ தேவையுடனோ வந்துள்ளார். நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) “ஆம்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அஸ்மா பின்த்தி அபீபக்ரு (ரலி)