حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ وَابْنُ أَبِي عُمَرَ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ قَالَ قُلْتُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ فَسَكَتَ سَاعَةً ثُمَّ قَالَ نَعَمْ
“நபி (ஸல்) நோன்பு நோற்றுக் கொண்டு என்னை முத்தமிடுவார்கள்’ என ஆயிஷா (ரலி) அறிவித்த ஹதீஸை உங்கள் தந்தை (காசிம் பின் முஹம்மத் – ரஹ்) வாயிலாக செவியுற்றீரா?” என்று நான் அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்களிடம், கேட்டேன். அதற்கு அவர்கள் (பதிலளிக்காமல் சிறிது நேரம்) அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு “ஆம்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்)