அத்தியாயம்: 15, பாடம்: 38, ஹதீஸ் எண்: 2207

و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ: ‏
كَانَ ‏ ‏لَا يَقْدَمُ ‏ ‏مَكَّةَ ‏ ‏إِلَّا بَاتَ ‏ ‏بِذِي طَوًى ‏ ‏حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ ثُمَّ يَدْخُلُ ‏ ‏مَكَّةَ ‏ ‏نَهَارًا وَيَذْكُرُ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ فَعَلَهُ

இப்னு உமர் (ரலி) மக்காவிற்கு வந்தால், ‘தூத் தவா’வில் இரவில் தங்காமல் இருக்க மாட்டார்கள். காலையில் குளித்துவிட்டுப் பின்னர் பகல் நேரத்தில் மக்காவினுள் நுழைவார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்வார்கள் என அவர்கள் குறிப்பிடுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

Share this Hadith: