حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَاللَّفْظُ لِسَعِيدٍ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ:
أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ إِلَّا أَنَّهُ خُفِّفَ عَنْ الْمَرْأَةِ الْحَائِضِ
இறையில்லம் கஅபாவைத் தரிசித்(து தவாஃபுல் வதாஉ செய்)தலே (ஹஜ்ஜின்) இறுதிச் செயலாக அமைய வேண்டும் என மக்கள் கட்டளையிடப்பட்டனர். ஆயினும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கு மட்டும் (தவாஃபுல் வதாவை விட்டுவிட) சலுகை அளிக்கப்பட்டது.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)