அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2725

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ: ‏

‏مَا ‏ ‏لِفَاطِمَةَ ‏ ‏خَيْرٌ أَنْ تَذْكُرَ هَذَا قَالَ تَعْنِي قَوْلَهَا لَا سُكْنَى وَلَا نَفَقَةَ

“மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண்ணுக்கு உறைவிடம் கிடையாது; ஜீவனாம்சமும் கிடையாது என்று கூறிக்கொண்டிருப்பதால் ஃபாத்திமா பின்த்தி கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை” என ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக காஸிம் பின் முஹம்மது பின் அபீபக்ரு (ரஹ்)

Share this Hadith: