و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ:
مَا لِفَاطِمَةَ خَيْرٌ أَنْ تَذْكُرَ هَذَا قَالَ تَعْنِي قَوْلَهَا لَا سُكْنَى وَلَا نَفَقَةَ
“மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண்ணுக்கு உறைவிடம் கிடையாது; ஜீவனாம்சமும் கிடையாது என்று கூறிக்கொண்டிருப்பதால் ஃபாத்திமா பின்த்தி கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை” என ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக காஸிம் பின் முஹம்மது பின் அபீபக்ரு (ரஹ்)