حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ جَابِرٍ:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْمُخَابَرَةِ
நபி (ஸல்) ‘முகாபரா’ எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
குறிப்பு :
‘முகாபரா‘ என்பது விளைச்சலில் குறிப்பிட்ட சதவீதத்தைத் தரவேண்டும் என்று விவசாயியிடம் முன் நிபந்தனை விதித்து, தரிசு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது.