حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ قَالَ:
آخِرُ آيَةٍ أُنْزِلَتْ مِنَ الْقُرْآنِ { يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ}
“(நபியே!) உம்மிடம் (கலாலா குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்” என்று தொடங்கும் (4:176) வசனம்தான் குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற வசனமாகும்.
அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)