حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ أَبِي السَّفَرِ عَنِ الْبَرَاءِ قَالَ:
آخِرُ آيَةٍ أُنْزِلَتْ يَسْتَفْتُونَكَ
இறுதியாக (நபி (ஸல்) அவர்களுக்கு) அருளப்பெற்ற இறைவசனம், “(நபியே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்” என்று தொடங்கும் (4:176ஆவது) வசனமாகும்.
அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)