حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ :
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اعْتَكَفَ يُدْنِي إِلَيَّ رَأْسَهُ فَأُرَجِّلُهُ وَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ
நபி (ஸல்) பள்ளிவாசலில் ‘இஃதிகாஃப்’ இருக்கும்போது என் பக்கம் தலையை நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை வாரி விடுவேன். இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் நுழைவார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு :
அன்னை ஆயிஷா அவர்களின் இல்லம், மஸ்ஜிதுந் நபவி என்று அழைக்கப் படும் மதீனத்துப் பள்ளியை ஒட்டி, மெல்லிய தடுப்புடன் அமைந்திருந்தது.