அத்தியாயம்: 3, பாடம்: 09, ஹதீஸ் எண்: 475

و حَدَّثَنَاه ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَائِدَةُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا ‏ ‏اغْتَسَلَ مِنْ الْجَنَابَةِ بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَ يَدَهُ فِي الْإِنَاءِ ثُمَّ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِهِ لِلصَّلَاةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது தம் கைகளை பாத்திரத்திற்குள் இடுவதற்கு முன்னர் (மணிக்கட்டு வரை) கழுவிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பின்னர் தொழுகைக்காக செய்வதைப் போன்று அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரலி).

Share this Hadith:

Leave a Comment