அத்தியாயம்: 33, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3459

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ قَالَ :‏

أَتَاهُ آتٍ فَقَالَ هَذَاكَ ابْنُ حَنْظَلَةَ يُبَايِعُ النَّاسَ فَقَالَ عَلَى مَاذَا قَالَ عَلَى الْمَوْتِ قَالَ لاَ أُبَايِعُ عَلَى هَذَا أَحَدًا بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

என்னிடம் (‘அல்ஹர்ரா’ப் போரின்போது) ஒருவர் வந்து, “இதோ, அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), மக்களிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டிருக்கின்றார்” என்று கூறினார். அவரிடம் நான், “எதற்காக அவர் உறுதிமொழி வாங்குகின்றார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “மரணத்தைச் சந்திக்கவும் தயாராயிருக்கும்படி (உறுதிமொழி வாங்குகிறார்)” என்று கூறினார். அதற்கு நான், “இதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (பைஅத்துர் ரிள்வானில் உறுதிமொழி அளித்த) பின்னர் வேறு யாரிடமும் உறுதிமொழி அளிக்கமாட்டேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்ஸாரீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment