அத்தியாயம்: 34, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3605

وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ سَأَلْتُ جَابِرًا عَنِ الضَّبِّ، فَقَالَ :‏

لاَ تَطْعَمُوهُ ‏.‏ وَقَذِرَهُ وَقَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يُحَرِّمْهُ ‏.‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْفَعُ بِهِ غَيْرَ وَاحِدٍ فَإِنَّمَا طَعَامُ عَامَّةِ الرِّعَاءِ مِنْهُ وَلَوْ كَانَ عِنْدِي طَعِمْتُهُ

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் உடும்புக் கறி (உண்பதைப்) பற்றிக் கேட்டேன். அவர்கள் அதை அருவருப்பாகக் கருதியதால், “அதை உண்ண வேண்டாம்” என்று கூறினார்கள். ஆனால், “நபி (ஸல்) அதைத் தடை செய்யவில்லை. ஏனெனில், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அதன் மூலம் பலருக்குப் பயனளிக்கின்றான். இடையர்களின் பொதுவான உணவு அதுதான். அது எனக்குக் கிடைத்தால் அதை நானும் உண்பேன்” என உமர் பின் அல்கத்தாப் (ரலி) கூறியிருக்கின்றார்கள் என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் முஹம்மது பின் முஸ்லிம் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment