அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3712

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يُحَدِّثُ قَالَ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَنْتَمَةِ ‏.‏ فَقُلْتُ مَا الْحَنْتَمَةُ قَالَ الْجَرَّةُ ‏

இப்னு உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘ஹன்த்தமா’வை (பானங்களுக்குப்) பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள். நான் ‘ஹன்த்தமா’ என்பது என்ன?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி), “சுட்ட களிமண் பாத்திரம்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஜபலா பின் ஸஹீம் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment