அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 757

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

‏أُمِرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَسْجُدَ عَلَى سَبْعٍ وَنُهِيَ أَنْ ‏ ‏يَكْفِتَ ‏ ‏الشَّعْرَ وَالثِّيَابَ ‏

ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி கட்டளையும், முடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடித்துக் கொள்ள வேண்டாம் என்று தடையும் நபி (ஸல்) விதிக்கப்பட்டார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment