حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ :
عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ أَمَرَ رَجُلاً كَانَ يَتَصَدَّقُ بِالنَّبْلِ فِي الْمَسْجِدِ أَنْ لاَ يَمُرَّ بِهَا إِلاَّ وَهُوَ آخِذٌ بِنُصُولِهَا
وَقَالَ ابْنُ رُمْحٍ كَانَ يَصَّدَّقُ بِالنَّبْلِ
ஒருவர் பள்ளிவாசலில் அம்புகளைத் தர்மம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவற்றின் முனையைப் பிடித்து(மறைத் து)க்கொண்டுதான் செல்ல வேண்டுமெனக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
குறிப்பு :
இப்னு ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில், “பெருந்தன்மையுடன் தருமம் செய்பவராக அவர் இருந்தார் …” என்ற கூடுதலான தகவல் காணப்படுகின்றது.