அத்தியாயம்: 48, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4835

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ரப்பனா! ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந் நார்” (எங்கள் இறைவா! இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!) என்று பிரார்த்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith: