அத்தியாயம்: 5, பாடம்: 26, ஹதீஸ் எண்: 927

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏

قَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَشَرِّ ‏ ‏الْمَسِيحِ الدَّجَّالِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்),

“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபில் கப்ரி (இறைவா! உன்னிடம் நான் மண்ணறையின் வேதனையிலிருந்தும்),

வஅதாபிந் நாரி (நரக நெருப்பின் வேதனையிலிருந்தும்),

வ ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி (வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின்போது ஏற்படும் சோதனையிலிருந்தும்),

வஷர்ரில் மஸீஹித் தஜ்ஜால் (மஸீஹுத் தஜ்ஜாலின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்)” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment