அத்தியாயம்: 5, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1069

حَدَّثَنَا ‏ ‏عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعْتَمِرٌ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏كَهْمَسًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

أَرَادَ ‏ ‏بَنُو سَلِمَةَ ‏ ‏أَنْ يَتَحَوَّلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ قَالَ ‏ ‏وَالْبِقَاعُ ‏ ‏خَالِيَةٌ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏يَا ‏ ‏بَنِي سَلِمَةَ ‏ ‏دِيَارَكُمْ تُكْتَبْ ‏ ‏آثَارُكُمْ ‏ ‏فَقَالُوا مَا كَانَ يَسُرُّنَا أَنَّا كُنَّا تَحَوَّلْنَا

பனூஸலிமா குலத்தார் (நபிப்) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேற விரும்பினர். அங்கு (மனைகளுக்கான) வெற்று நிலமும் இருந்தது. இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “பனூஸலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும். உங்கள் காலடிகள் (நன்மைகளாகப்) பதிவு செய்யப்படும்” என்று கூறினார்கள். பனூஸலிமா குலத்தார், “நாங்கள் அவ்வாறு குடியேறியிருந்தால் எங்களுக்கு அது மகிழ்ச்சியளித்திருக்காது” என்று கூறினர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment