அத்தியாயம்: 52, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4990

حَدَّثَنَا مُوسَى بْنُ قُرَيْشٍ التَّمِيمِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

إِنَّ الْقَمَرَ انْشَقَّ عَلَى زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நிலவு பிளந்தது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

இப்னு அப்பாஸ் (ரலி) ஹி.மு 3ஆம் ஆண்டு மக்காவில் பிறந்தார்கள். நிலவுப் பிளவு நிகழ்ந்தபோது அன்னார் இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தார். இவரும் மூத்தோர்கள் சொல்லக் கேட்டு இதை அறிவிக்கின்றார் என்பதே யதார்த்தத்தில் சரியாக இருக்கும்.

Share this Hadith: