அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5253

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ بْنِ كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا فِي رَفِّي مِنْ شَىْءٍ يَأْكُلُهُ ذُو كَبِدٍ إِلاَّ شَطْرُ شَعِيرٍ فِي رَفٍّ لِي فَأَكَلْتُ مِنْهُ حَتَّى طَالَ عَلَىَّ فَكِلْتُهُ فَفَنِيَ

என் (வீட்டு) நிலைப் பேழையிலிருந்த பார்லியைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப் பேழையில் இல்லாத நிலையில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டுவந்தேன். பிறகு அதை நான் அளந்(து பார்த்)தபோது (சிறிது காலத்திற்குள்) அது தீர்ந்துபோய்விட்டிருந்து.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith: